“நான்தான்” " என்ற வார்த்தைகளை தனது பணிக்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக மட்டுமல்லாமல், அவர் " நான்தான்” என்பதில் அவர் என்றுமுள கடவுளாக (“இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே”விப 3:14)
திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
புனித பூமியில் தொடரும் துயரங்களைச் சுட்டிக்காட்டி, அமைதிக்காக மீண்டும் இறைவேண்டல் செய்யுமாறு வலியுறுத்தினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்தசபாலா