நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.
தம் போதனைகளைக் கேட்டும், வல்ல செயல்களைக் கண்டும் மனம் மாறாத நகரங்களை இயேசு 'ஐயோ! கேடு!' (நாசமா போவீர்கள்) என்று சாபமிட்டதை அறிந்தோம் அவர் சாபமிட்ட நகர்களும் அவற்றின் மக்களும் அழிந்தனர்.
யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அவர்கள் தன்னை அடிமைத்தனத்திற்கு விற்றதற்காக அவர்கள் மீது கோபப்படவில்லை என்று அவர் விளக்குகிறார். அது கடவுளின் திட்டம் என்கிறார்.
1. இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. இயேசுவோடு அவர்கள் தங்கிக் கற்றிருக்க வேண்டும்.
3. நற்செய்தயை அறிவிக்க இயேசுவால் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆண்டவர் யாக்கோபிடம் சொல்வது போல், ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் நம்மோடு இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதே நமது அழைப்புக்கான வாழ்வு.
யேசுவின் சீடர்கள் நோன்ப் இருக்காகததை அறிந்து, திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அவர்கள் மீது கோபப்படுகிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை நோன்பு நோற்பது யூத பழக்கத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக்காட்டாக, எசா 58:3-7.
வரி வசூலிப்பவர்களை பாவிகளாக முத்திரைக்குத்தி, ஒதுக்கி வைத்தனர். இயேசு, மத்தேயுவை தம்முடைய சீடர்களில் ஒருவராக அழைத்ததன் மூலம் அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு" அளித்தார்.
இவர் இந்தியாவில் நற்செய்தியைப் பரப்பியதற்காக இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். அடுத்து, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19)
'மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு' (மாற்கு 1:22) இயேசுவின் செயல்கள் வெளிபட்டதால் தீய ஆவிகள் வெகுண்டன. மனிதருக்குள், சுகமாக உறங்கிக்கிடந்த தீய ஆவிகள் இயேசுவை எதிர்க்கத் துணிந்தன.
அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அன்னை மரியாவைப் போல நானும் என்னில் மாசற்ற இதயம் கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.