இந்தக் கண்ணோட்டம், ஆசியாவின் பல்வேறு சமூகங்களுக்குள் நற்செய்தியை பகிர்ந்து வரும் கத்தோலிக்க ஒளிபரப்பு பணியான ரேடியோ வேரித்தாஸ் பணியோடும் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."(யோவான்3:16)