திருவிவிலியம் சாட்சிய வாழ்வுக்குத் துணிவே துணை!|ஆர்.கே. சாமி | VeritasTamil ஆண்டவராகிய இயேசுவே, உமது முன்னோடியான திருமுழுக்கு யோவான் சாட்சியம் பகர்வதில் எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார். அவர்போல நான் வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil