வரி வசூலிப்பவர்களை பாவிகளாக முத்திரைக்குத்தி, ஒதுக்கி வைத்தனர். இயேசு, மத்தேயுவை தம்முடைய சீடர்களில் ஒருவராக அழைத்ததன் மூலம் அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு" அளித்தார்.
இவர் இந்தியாவில் நற்செய்தியைப் பரப்பியதற்காக இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். அடுத்து, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19)