நாசரேத்தில் இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும், நம்பாமலும் போனதால், அவர் அவர்களிடம் தொடர்ந்து வல்ல செயல்களை அவர் செய்யவில்லை. ஆம். இயேசுவை நாம் புறக்கணித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்கின்றபொழுது நாம்தான் பெரிய இழப்பை அடைகிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்