நமது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் முன் இயேசு முதலில், அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகிறார். இதுவே அவருடைய முன்னுரிமை, அது நம்முடையதாகவும் இருக்க வேண்டும்.
‘இயேசுவைப் பின்தொடர்ந்தால், தனக்கும் பேரும் புகழும் புகழ் கிடைக்கும்’ என்ற எண்ணத்தோடு, இயேசுவை நற்செய்தியில் கண்ட இருவரும் எண்ணியிருக்கலாம். பெயர், புகழ். செல்வாக்கு என்று சீடத்துவ வாழ்வின் ஒரு பக்கத்தையே அவர்கள் கண்டார்கள்.
இயேசு தொழுநோயாளியைத் "தொட்டார்" என்பதாகும். தொழுநோயாளிகள் அசுத்தமாக இருப்பதாலும், அவர்களைத் தொட்டால் நோய் பரவும் என்பதாலும், தொடுதல் தடைசெய்யப்பட்டதொன்றாக யூதர்கள் மத்தியில் சட்டம் இருந்தது (லேவி 13:45-46).