“கடவுளை நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும் எதையும் செய்யாது."
இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன.
நம்புங்கள்... நம்புங்கள்...