நிகழ்வுகள் இலங்கை மாதா திருநாளுடன் இணைந்து 78-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய இலங்கை கிறிஸ்தவர்கள்| Veritas Tamil தேசிய அடையாளங்களுடன் கூடிய புனித திருநாள் கொண்டாட்டங்கள் இலங்கை மாதா திருநாள் ஆழ்ந்த பக்தியுடன் இரண்டு முக்கிய இடங்களில் கொண்டாடப்பட்டது.
நிகழ்வுகள் மதச் சுதந்திரம் மோசமடைவதால் ஆசியா கவனத்தின் மையமாகிறது – ஐஆர்எஃப் (IRF) உச்சி மாநாடு எச்சரிக்கை | Veritas Tamil 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட IRF உச்சி மாநாடு, மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்திற்காக வாதாடும் உலகின் மிகப் பெரிய மேடைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
திருஅவை அமைதிக்கும் மனித மரியாதைக்கும் வேண்டுகோள் விடுத்த பேராயர் ஜான் பார்வா| Veritas Tamil மேலும், மத மரபுகள் சடங்குகளுக்குள் மட்டும் சுருங்காமல், சமூகத்தின் ஒழுக்கச் சிந்தனையைச் செயற்பட வழிநடத்த வேண்டும் என்றும் பேராயர் வலியுறுத்தினார்.
சிந்தனை உள்ளத்தில் ஏழ்மை | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil குரு ஒருவர் கடவுள் தரிசனம் பெறக் கிளம்பினார். நெடிய, கடின பயணத்தை மேற்கொண்டார்.
நிகழ்வுகள் ஒற்றுமையையும் மனித சகோதரத்துவத்தையும் மேம்படுத்துமாறு இந்திய ஆயர்களை வலியுறுத்தும் திருத்தந்தை | Veritas Tamil நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் (Dicastery for Evangelisation) இணை-தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே விடுத்துள்ள செய்தியில், எதிர்கால சந்ததியினருக்கான ஆயர்களின் பொறுப்பை நினைவுபடுத்தினார்.
திருவிவிலியம் கடவுள் அருளும் ஞானத்தைக் கொடையெனக் கொள்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil பணிக்கு அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் திரும்பி வந்ததும் அவர்கள் செய்தவை, கற்பித்தவை
திருஅவை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.| Veritas Tamil இந்தத் தொடக்க அமர்வில், திருத்தந்தை 14-ஆம் லியோவின் செய்தி வாசிக்கப்பட்டது.
பூவுலகு காலநிலையும் நமது கடமையும் | பகுதி-9 | Mr. Geo damin | Veritas Tamil Rethink, Reduce, Reuse & Repair, and Refurbished
திருவிவிலியம் நன்னடத்தை சீடத்துவத்தின் சிகரம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil தாவீதின் தைரியமும் ஆண்டவர் மீதான நம்பிக்கையும், குறிப்பாக ஒரு கவண் பயன்படுத்தி கோலியாத்தை வீழத்தியதும் சிறப்பிக்கப்படுகின்றன
நிகழ்வுகள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, CBCI கோரிக்கை விடுத்துள்ளனர் | Veritas Tamil * தீவிரவாதக் குழுக்களின் கட்டுப்பாடு: இத்தாக்குதல்கள் பெரும்பாலும் "தீவிரவாதக் குழுக்களால்" (fringe groups) நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.