மன்னார் தீவில் நடைபெறும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தால் வாழ்வாதாரமும் சூழலியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய அமைதிப்பூர்வ போராட்டம் நவம்பர் 10 அன்று 100வது நாளை எட்டியது.
"கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.