கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை. பகிர்வு என்பது சிறுவயதில் இருந்தே வரக்கூடிய பண்பாகும். அதனை நம் பிள்ளைகளின் மனதில் விதைப்போம். நாளை அது வளர்ந்து மரமாகி அனைவருக்கும் பயன் தரும்.
மனம் எப்பொழுதுமே அழகிய பூங்கொத்து தான்.. ஆனால் சில நேரங்களில் அதிலிருக்கும் பூக்கள் வாடத்தான் செய்யும். அதற்காக அந்த பூங்கொத்தினை தூக்கி போடுவது சரியானது அல்ல..