புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ள உபால்டோ மார்ச்சியோனி, நாஜிக்களால் ஆலயத்திற்குள் பலிபீடத்தின் முன் தலையில் சுடப்பட்டு மறைச்சாட்சியானார்.
அருள்பணியாளர் மார்டினோ கபெல்லி - இறந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க மார்டினோ விரைந்தார். தூக்கிலிடப்பட்டார்
இந்த ஆண்டு கண்காட்சியில் 45 புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றன, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,511 மாணவர்கள் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.
பற்றிக்கொள்தல் என்றால் என்ன? நாம் அன்பு செய்பவர்களை இறுக்கி அனைத்துக்கொள்வதா? கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதா? பிடித்த பிடியை விடாமல் இருப்பதா? இருக்கலாம்.