அமெரிக்க கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் (Catholic Charities USA) இயக்குநர்கள் குழுவைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி ஊக்கமளித்தார்.
இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார்.
தனித்துவத்திற்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உலகிற்கு மாறாக, உண்மையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும் என்ற புதிய பார்வையை உயிர்த்த கிறிஸ்து வழங்குகிறார்.
புதிய ஆயர்கள் அதிகாரத்தை நாடாமல், தாழ்மையுடன் விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று, இறைவனின் குடும்பத்தில் அனைவருக்கும் இடமுண்டு என்ற நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.