"நமது அன்பான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, படைப்பின் பராமரிப்புக்கான இந்த உலகப் பிரார்த்தனை தினத்தின் கருப்பொருள் 'அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகள்' ஆகும்" என்று அவர் கூறினார். "இந்த பிரார்த்தனை தினம் நிறுவப்பட்ட பத்தாவது ஆண்டு நிறைவில், புகழனைத்தும் உமதே! (Laudato Si’) என்னும் ஆவணம் வெளியிடப்பட்டு ' நம்பிக்கையின் திருப்பயணிகளாக' என்று இந்த தற்போதைய யூபிலியை நாம் கொண்டாடுகிறோம்."
திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.
மாசில்லாக் குழந்தைகள் தினம் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் அவதரித்தபோது அவருக்காக உயிர் நீத்த குழந்தைகளின் தியாகத்தை நினைவூட்டும்விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ
இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார்
விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார்
மண்ணில் அமைதி நிறைந்ததே