ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மன ரீதியாக ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும்
புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ள உபால்டோ மார்ச்சியோனி, நாஜிக்களால் ஆலயத்திற்குள் பலிபீடத்தின் முன் தலையில் சுடப்பட்டு மறைச்சாட்சியானார்.
அருள்பணியாளர் மார்டினோ கபெல்லி - இறந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க மார்டினோ விரைந்தார். தூக்கிலிடப்பட்டார்