புதியமனிதர் சர்வதேச நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நாள் | may 4 நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்புப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நாள் அனுசரிக்கப்படுகின்றது.
வத்திக்கான் நகரின் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு | Veritas Tamil