திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மன ரீதியாக ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும்
புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ள உபால்டோ மார்ச்சியோனி, நாஜிக்களால் ஆலயத்திற்குள் பலிபீடத்தின் முன் தலையில் சுடப்பட்டு மறைச்சாட்சியானார்.
அருள்பணியாளர் மார்டினோ கபெல்லி - இறந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க மார்டினோ விரைந்தார். தூக்கிலிடப்பட்டார்
பசுமை பயணத்தின் முதல் நாளில் மிதிவண்டி பயணம் தொடக்க நிகழ்வாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் காந்தி மண்டபத்தின் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.
அழிந்துவரும் இயற்கை அன்னையை காக்க, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட,
இளையோர்களின் எழுச்சிப் பயணம்…
மக்கள் இயக்கங்களின் வரலாற்றில் மகுடமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை…
விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக்காற்றை உள்ளிருத்திப் பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் விக்கலைப் போக்கலாம்.