யேசுவின் சீடர்கள் நோன்ப் இருக்காகததை அறிந்து, திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அவர்கள் மீது கோபப்படுகிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை நோன்பு நோற்பது யூத பழக்கத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக்காட்டாக, எசா 58:3-7.
வரி வசூலிப்பவர்களை பாவிகளாக முத்திரைக்குத்தி, ஒதுக்கி வைத்தனர். இயேசு, மத்தேயுவை தம்முடைய சீடர்களில் ஒருவராக அழைத்ததன் மூலம் அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு" அளித்தார்.