வரவேற்பு உரையில் அருட்தந்தை பெல்மார் ஃபியல் SVD, RVA நிறுவப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடையும் இந்த காலத்தில் ஆலயப் புதுப்பிப்பு நிறைவடைந்ததற்காக நன்றியைத் தெரிவித்தார்.
ஏப்ரல் 13 ஆம் தேதி திருத்தந்தை அவர்கள் திருத்தூதுப் பயணமாக அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்வேட்டோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்.
காலைக் கதிரவனைப் போல்
கடவுளின் அருள் மெல்ல மெல்ல ஆன்மாவில் நுழைந்து,
சுடர்வீசத் தொடங்கி,
முழு ஆற்றலோடு ஒளி தந்து, வாழ்வை ஒளிரச் செய்யும்
ஒண்புகழ் ஆற்றல்!