யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அவர்கள் தன்னை அடிமைத்தனத்திற்கு விற்றதற்காக அவர்கள் மீது கோபப்படவில்லை என்று அவர் விளக்குகிறார். அது கடவுளின் திட்டம் என்கிறார்.
ஆண்டவர் யாக்கோபிடம் சொல்வது போல், ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் நம்மோடு இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதே நமது அழைப்புக்கான வாழ்வு.
யேசுவின் சீடர்கள் நோன்ப் இருக்காகததை அறிந்து, திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அவர்கள் மீது கோபப்படுகிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை நோன்பு நோற்பது யூத பழக்கத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக்காட்டாக, எசா 58:3-7.
வரி வசூலிப்பவர்களை பாவிகளாக முத்திரைக்குத்தி, ஒதுக்கி வைத்தனர். இயேசு, மத்தேயுவை தம்முடைய சீடர்களில் ஒருவராக அழைத்ததன் மூலம் அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு" அளித்தார்.
கொல்கத்தாவின் கபாலி பாகனில் குடிசைவாசிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட 40 வீடுகளுக்கு பேராயர் தாமஸ் டி'சோசா ஏப்ரல் 5, 2025 அன்று ஆசீர்வதித்து சாவியை வழங்கினார்.