நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.
‘தனக்குக் குழந்தையில்லை... தனக்குப் பின் தன்னுடைய அடிமையின் மகன் எலியேசர்தான் உரிமை மகனாவான்’ என்று ஆபிரகாம் வருந்திக்கொண்டிருக்கிறபோது, ஆண்டவராகிய கடவுள் அவரிடம், “ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்” என்கின்றார்.
ஆபிராம் (இது ஆபிரகாமின் முதல் பெயர்) தனது தாயகத்தை விட்டு (இன்றைய ஈராக்) வெளியேறி, கடவுள் அவருக்குக் காண்பிக்கும் ஒரு புதிய நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கடவுளின் அழைப்பைக் கேட்கிறார்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நாம் எல்லா நேரங்களிலும் உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இயேசு, ‘பொய்யானை இடாதீர்’ (இச 23:33) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை முன்வைத்து
பர்னபாவைப்போல் நாமும் மறைத்தூதுரைப் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள்! கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் வலிமையாக, நாம் செய்தியை உலகின் மூலைமுடுக்குகளுக்கு எடுத்துச் செல்கிறோம்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டில், ‘ கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற விழாவை, பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட அழைப்புவிடுத்ததை நாம் மறந்திருக்கமட்டோம்.
“நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்று இயேசு பதிலளித்தார். “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்று இயேசு பதிலளித்தார்.
யேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், இயேசு பேதுருவிடம், “நீ இவர்களைவிட மிகுதியாக என்னிடம் அன்பு செலுத்துகிறாயா?” என்று மும்முறை கேட்கின்றார்.