காசாவில் உள்ள கரிட்டாஸ் ஜெருசலேம் தேவாலயத்தின் அருட்தந்தை ரோமனெல்லியின் எச்சரிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்று வலியுறுத்தினர். "தந்தை கேப்ரியல் எங்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்திருக்காவிட்டால், இன்று நாங்கள் 50 முதல் 60 பேரை இழந்திருப்போம். அது ஒரு படுகொலையாக இருந்திருக்கும்."
திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.
மாசில்லாக் குழந்தைகள் தினம் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் அவதரித்தபோது அவருக்காக உயிர் நீத்த குழந்தைகளின் தியாகத்தை நினைவூட்டும்விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ
இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார்
விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார்
மண்ணில் அமைதி நிறைந்ததே