காசாவில் உள்ள கரிட்டாஸ் ஜெருசலேம் தேவாலயத்தின் அருட்தந்தை ரோமனெல்லியின் எச்சரிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்று வலியுறுத்தினர். "தந்தை கேப்ரியல் எங்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்திருக்காவிட்டால், இன்று நாங்கள் 50 முதல் 60 பேரை இழந்திருப்போம். அது ஒரு படுகொலையாக இருந்திருக்கும்."
“சிறைச்சாலைகள் மனித தன்மையின் இருப்பிடங்கள். ஏனெனில் அங்கு மனிதம் சோதிக்கப்படுகின்றது, அங்கு குற்ற உணர்வு உண்டு, துன்பம் உண்டு, தவறான புரிதல்கள் உண்டு”
அருள்பணி. அன்புசெல்வம் வழங்கும் இந்த உயிர்ப்பு பெருவிழா சிந்தனையை கேட்டு மகிழுங்கள். மீட்பின் பாதையில் நாமும் ஆண்டவரோடு நடைபோட இந்த உயிர்ப்பின் ஞாயிறு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார்