துறவற சபை நிறுவனர்களின் வழிகாட்டுதல்கள், மற்றும் பங்களிப்புக்களின் வழியாக "கிறிஸ்தவ சமூகம் முழு உண்மையை நோக்கி அன்புடன் நடக்க தூய ஆவியார் உதவுகின்றார்.
எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.