துறவற சபை நிறுவனர்களின் வழிகாட்டுதல்கள், மற்றும் பங்களிப்புக்களின் வழியாக "கிறிஸ்தவ சமூகம் முழு உண்மையை நோக்கி அன்புடன் நடக்க தூய ஆவியார் உதவுகின்றார்.
நம் வாழ்வு மார்ச் 31, 2025 அன்று மேலப்புத்தூரில் உள்ள செயிண்ட் மேரி கதீட்ரல் மண்டபத்தில் அதன் பொன்விழா கொண்டாட்டங்களின் போது மூன்று மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கிறது.
சிரியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 விழுக்காடு மட்டுமே இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் பாரபட்சமற்ற தன்மை மற்றும் அமைதியான நிலைப்பாடு காரணமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு